இந்நிகழ்வில் அதிதிகளாக சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், உபசெயலாளரும் மகளீர் அமைப்பின் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர் அகிலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அதேவேளை இவ் உதவிகளை வழங்கிய சுவிஸ் உதயத்தின் செயற்குழுவிற்கும் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Home
உள்நாட்டுச் செய்திகள்
கிழக்குச் செய்திகள்
சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours