சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த வாணிவிழா நேற்று வலயக்கணக்காளர் சீ.திருப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.வீரமுனை சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் விசேடபூஜை நடாத்தினார்.பிரதமஅதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் கலந்துசிறப்பிப்பதையும் மாணவரின் கலைநிகழ்ச்சிகளையும் அவர்களுக்கு பரிசளிப்பதையும் காணலாம்.(படங்கள்: காரைதீவு நிருபர் சகா)




Post A Comment:
0 comments so far,add yours