நூற்றுக்கணக்கான அடியார்களின் அரோஹரா கோஷம்விண்ணைத்தொட காரைதீவு மாவடி கந்தசுவாமி சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
வழமைபோல் பாரம்பரிய காவடிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் சகிதம் முருகப்பெருமான் ஆரோகணித்து வீதியுலா வந்து சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours