மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் எதிர்வரும் 26.08.2019 ஆந் திகதி திங்கட்கிழமை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours