வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டத
கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து காணாமல்போன உறவினர்களினால் கவன ஈர்ப்பு பேரணியொன்று காந்திபூங்கா வரையில் நடைபெற்றது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours