கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்
எழுக தமிழ்-2019 எழுச்சிப் பே ரணிக்கான துண்டுப்பிரசுரங்களை வ ழங்கியும் குறித்த பகுதிகளில் உ ள்ள சமூக மட்ட அமைப்புகள், தொழி ற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமை ப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் எழுக தமிழ் குறித்த கலந்துரையாடல்களும் நடாத்தப் பட்டுள்ளது. அந்த வகையில், வாளை ச்சேனை, வாகரை, ஓட்டமாவடி-வாகனே ரி, கிராண், செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகரம், வவுணதீவு, ஆரையம்பதி, பட்டிப்பளை, வெல்லா வெளி, களுவாஞ்சிக்குடி, கல்முனை , காரைதீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரை மேற்கொள் ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.
Post A Comment:
0 comments so far,add yours