காரைதீவு நிருபர் சகா
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கணிதபாட
ஆசிரியையாக கடமையாற்றும் திருமதி சரண்யா முதல்தடவையாக இத்தகைய விருதைப்பெறுகிறார்.
கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா நாளை (22) ஞாயிற்றுக்கிழமை
மட்டக்களப்பில் நடைபெறுகின்றவேளை இவருக்கு முதற்பரிசும் விருதும்
வழங்கப்படவிருப்பதாக கலாசாரப்பணிப்பளார் சரவணமுத்து நவநீதன் கடிதம்மூலம் அறிவித்திருக்கிறார்.
இவருக்கான விருது நாளை 22 ம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வழங்கப்படவுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours