மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா ஆலயம் நோக்கிய பாதையாத்திரை   நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து இந்த பாதயாத்திரை நடைபெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours