காரைதீவு நிருபர் சகா
வரலாற்றுப்பிரசித்திபெற்ற மண்டூர் முருகன் ஆலயத்தில் கல்முனை
ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்திட்யசகர் டாக்டர். அரா.முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் வைத்தியநிபுணர் டாகடர் சுந்தலிங்கம் டிலக்குமார் தலைமையில் நடமாடும் வைத்தியமுகாமொன்று கடந்த இருநாட்களாக நடைபெற்றன.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது





Post A Comment:
0 comments so far,add yours