எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளதுஅந்த கட்சியின் தலைவர் பிரபா கணேசன் இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடி இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours