மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ மாமங்கேஸ்வரர் சிக்கன கடனுறவு கூட்டுறவு சங்கத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிப்பும் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வும் பொதுச்சபை கூட்டமும் நேற்று (29.12.2019) ஸ்ரீ மாமங்கேஸ்வரர் சிக்கன கடனுறவு கூட்டுறவு சங்க மண்டபத்தில்; சங்கத்தின் தலைவர் உதயராஐ; தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு சங்கத்தின் உபதலைவர் சிவலிங்கம் கனகசபை , செயலாளர் நிலோஐpனி , மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்; கே.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களாகிய அனுக்கிரகா அனுசீலன் 177 புள்ளிகள் , சிவபிரிந்தன் ரிஷோபன் 168 புள்ளிகள், செந்தில்நாதன் தஷ்விந் 159 புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிப்பும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours