நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் நாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் அடைமழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours