சதீஸ்
இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மழை வௌ்ளத்தால் பல துன்பங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு தற்போது அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதான இல்லை எனவே இம் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு மேதிக நிதிகளை வழங்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இதன்போது தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours