(எம்.எம்.ஜபீர்)
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்தித் திட்டங்களை திறந்து மக்களின் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.








Post A Comment:
0 comments so far,add yours