காரைதீவு    நிருபர் சகா

கொரொனா அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேசசெயலகங்கள் (17) செவ்வாய்க்கிழமை 10மணியுடன் சேவையை மட்டுப்படுத்தின.
இழுத்துமூடப்பட்டன.


காரைதீவு பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தைத்தொடர்ந்து அத்தியாவசியசேவைக்குரிய பதவிநிலை உத்தியோகத்தர்கள் தவிர்ந்த  ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர்.

பெரும்பாலும் மக்கள் சந்திப்பும்தவிர்க்கப்பட்டன. அதனால் பல பொதுமக்கள் தமது தேவையைமுடியாது ஏமாற்றத்துடன்திரும்பினர்.

இதேநடைமுறை தொடர்ந்து 3தினங்களுக்கு நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours