குறித்த நபர்கள் இன்று காலை போலாந்து
நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குறிய அடிப்படை அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையிலேயே அவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

Post A Comment:
0 comments so far,add yours