இப்பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய உதவும் கரங்கள் (Helping Hand ) எனும் அமைப்பின் பணிப்பாளர் ஜீ.சுரேன் அவர்களால் ஒரு தொகுதி உணவுப்பொருட்களை வழங்கிவைத்தார். இவ்வாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட செயலகத்துடன் அல்லது பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு பொருட்களை வழங்க முடியும் என அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார்
இவ்வாறான இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் நிலையறிந்து உதவ வருகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாராட்டியே ஆகவேண்டும் என தெரிவித்தார் அரசாங்க அதிபர்
Post A Comment:
0 comments so far,add yours