(எம்.எம்.ஜபீர்)
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் கட்டார், டுபாய், சவூதி அரேபியா, இந்தியா, ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த குறித்த இவர்களுக்கு எவ்வித கொரோனா தொற்று அறிகுறிகளும் இல்லாத நிலையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்திலிருந்து இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் உள்ளிட்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.மனோ ரஞ்ஜிதன், பொது சுகாதார பரிசோதர்களான ஏ.எச்.எம்.ஜாபீர், ஏ.எம்.றம்சீன் உள்ளிட்ட சுகாதார துறை உத்தியோகத்தர்கள் இவர்களின் இல்லங்களுக்கு சென்று தனிமைப்படுத்தும் காலம் முடைவடைந்துள்ளதை உறுதிப்படுத்தி மருத்துவ சான்றிதழ் வழங்கி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours