அன்னை சிவகாமியின் பிறந்தநாளுக்கு ஊறணி அறநெறிமாணவர்க்கு மதியபோசனம். - May 23, 2020 உள்நாட்டுச் செய்திகள், அன்னை சிவகாமியின் 84ஆவது பிறந்ததினத்தையொட்டி பின்தங்கிய பொத்துவில் கனகர்கிராம ஊறணியில் அறநெறிமாணவர்க்கு மதியபோசனமும் கற்றல்உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. அன்னை சிவகாமி அறக்கட்டளை நிறுவகம் இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது.இங்கு அறநெறி மாணவர்க்கு மதியஉணவு ஆன்மீகபோதனையுடன் வழங்கப்படுவதைக்காணலாம். படங்கள் காரைதீவு சகா Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours