தேவையான வகுப்பறைகள் காணப்பட்டால் முறையான சுகாதார அணுகுமுறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை திறக்க முடியும்.
இதேவேளை, அனைத்துத்தர மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம் என கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours