காரைதீவு மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலயத்தில் வித்தியாரம்பநிகழ்வு அதிபர் அல்-ஹாஜ் எ.எல்.எம்.எ.நளீர் தலைமையில் நடைபெற்றபோது கல்லுரியின் ஸ்தாபகர் ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ்எ.எம்.இப்ராஹிம் மற்றும் பாடசாலையின் பழையமாணவர் பொறியலாளர் எம்.எம்.சஜா ஆகியோர் கலந்துகெரண்டு பழக்கன்றுகள் மற்றும் இனிப்பு பொருட்கள் வழங்கி புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வைக் காணலாம்.




Post A Comment:
0 comments so far,add yours