நூருல் ஹுதா உமர்
உலகில் மிகவேகமாக பரவிவருவதுடன் எமது நாட்டிலும் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று மாநகர பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் களவிஜயமொன்று (28) காலை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றது.




Post A Comment:
0 comments so far,add yours