இலங்கையில் மேலும் 46 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1178 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புக்கள் மே மாதம் 16ம் திகதி முதல் 22ம் திகதி வரை பதிவாகியவை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours