.
(கவி.ரி.சகாதேவராஜா)
சமகால கொரோனா பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பார்வைத்திறனற்ற மற்றும் வலது குறைந்தோருக்கு சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களைத்தேடிச்சென்று ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
அதேபோல் புதுர் மற்று கரடியனாறுபப்pரதேசத்திலுள்ள வலதுகுறைந்தோருக்கும் இத்தகைய உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தார். கனடா அசோகன் தம்பதியின் ஆதிரா பவுண்டேசன் இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.



Post A Comment:
0 comments so far,add yours