(வி.ரி.சகாதேவராஜா)
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டு பின்னர், எரிகாயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி அம்பாறையையடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் நேற்று (01.08.2021) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாளராக அமர்த்தப்பட்டு பின்னர் எரிகாயங்களுடன் உயிரிழந்த குறித்த பெண்ணிற்கு நீதி கோரி மேற்படி போராட்டம் நடாத்தப்பட்டதாக வளத்தாப்பிட்டி பாரதி இளையோர் ஒன்றிய தலைவர் எஸ்.சுபராஜ் தெரிவித்தார்.





Post A Comment:
0 comments so far,add yours