(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
அந்த வகையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (24) திகதி சிசிலியா மகளீர் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் தற்போது முடக்க நிலை அமுலில் உள்ள போதிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களும் தாமாகவே முன்வந்து தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனமெடுத்து ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றுகின்றமையினை காணமுடிகின்றது.





Post A Comment:
0 comments so far,add yours