மாளிகைக்காடு நிருபர்
தேசிய காங்கிரஸின் பிராந்திய முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது உறுப்பினர்கள் என பலரும் தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசின் பேரில் இந்த வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளது. இது தொடர்பிலான களவிஜயமும், செயற்திட்ட ஆய்வும் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது உறுப்பினர்கள் என பலரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.




Post A Comment:
0 comments so far,add yours