கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மனித அபிவிருத்தி தாபனம் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. அதிலொரு அங்கமாக அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ உதவி பொருட்களை வழங்கிவருகின்றத.  தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் நேற்று அவற்றை வழங்கிவைப்பதைக்காணலாம்.

 (படங்கள் :  வி.ரி.சகாதேவராஜா)



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours