வி.ரி.சகாதேவராஜா)
உலகதரிசன நிறுவனம்(World Vision) கல்முனைப்பிராந்தியத்தில் கொவிட்டால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்காக, 80 நோயாளர்கள் கட்டில்களை கல்முனைப்பிராந்தியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணனிடம் ,80கட்டில்களையும் உலகதரிசன நிறுவன பிரதிநிதி கிளாரண்ஸ் சுதர்சன் வழங்கிவைத்தார்.



Post A Comment:
0 comments so far,add yours