( -க.விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கணக்காளர் எஸ்.விக்னராஜா, தலைமையக முகாமையாளர் திருமதி. புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துப் பணிப்பாளர் திரு.கே.உதயகுமார்,கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.தமிழ்வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வாரத்தினுள் பல்வேறு சமுர்த்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் நிறைவடைந்த திட்டங்களும் பயனாளிகளிடம் கையளிக்கப்பவுள்ளன.சகலரும் சுகாதார முறையை கடைப்பிடித்து நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours