அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி கமக்காரர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் உரப்பிரச்சனைக்கான கண்டனப்போராட்டம் நேற்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தலைமையில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஐன் உள்ளிட்ட உறுப்பினர் கள் பிரமுகர்கள் கலந்து கொண்டிருப்பதை காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours