த.தவக்குமார்


காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கடற்கைரைவீதி புதுக்குடியிருப்பில் வசிக்கும ;ஆசிரியர்; ஒருவர் தனக்குத் தானே தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது

அதாவது புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த ஆசிரியர் ஆ.சுவேந்திரன் 42 வயது என்பவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகாராது காரணமாக தானே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்களின் உத்தரவுக்கமைவாக அவ்விடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் அவர்கள் சடலத்தினை பிரத பரீசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு இட்டுள்ளார்.மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours