இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின்   33வது தேசிய விளையாட்டுவிழாவையொட்டி, அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் திருக்கோவில் பிரதேசசெயலக மகளிர் அணி முதலாமிடம் பெற்று வெற்றிவாகை சூடி தேசியப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.அதற்காக, திருக்கோவில் இளைஞர்சேவை அதிகாரி கே.பிரபாகரன் ஏற்பாட்டில் சாதனைபடைத்த   திருக்கோவில் அணித்தலைவி முத்துராமன் பிருந்தா (தாண்டியடி) தலைமையிலான கிரிக்ட் அணியினரை திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியபோது  எடுத்த புகைப்படம் இது.
படம்..( வி.ரி.சகாதேவராஜா)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours