நூருல் ஹுதா உமர்

 

கொழும்பு கல்வி அபிவிருத்தி பேரவையின் 17வது ஆண்டு நிறைவு விழாவும்கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வும் சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் பேரவையின் தலைவரும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள ஓய்வு பெற்ற பிரதிக்கட்டுப்பாட்டாளருமான டாக்டர் வை.எல்மன்சூரின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றது.

 

கல்முனை வலயப்பாடசாலைகளில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் சகலருக்கும் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டிய இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்இந்நிகழ்வில் மேலும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்சாய்ந்தமருது கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.எம்அப்துல் மலிக்கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான .பி.எப்நஸ்மியா சனூஸ்யூ.எல்.எம்சாஜித்காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் .எம்ஜாஹீர்நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை.எல்சுலைமாலெப்பைகல்முனை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள்கல்முனை மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள்பிரதியதிபர்கள்ஆசிரியர்கள்கல்வி அபிவிருத்தி பேரவை முக்கிய நிர்வாகிகள்மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours