இன்று(7) திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பம் ஆகும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கான  தொற்றுநீக்கும் புகை விசிறும் நிகழ்வு பல பாகங்களிலும் இடம்பெற்றது. காரைதீவு பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சை நடைபெறும் விபுலானந்த மத்திய கல்லூரியில் நேற்று காரைதீவு சுகாதாரப் பிரிவினர் புகை விசிறுவதை காணலாம்.

 படங்கள்  வி.ரி. சகாதேவராஜா




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours