இதில் அமைப்பின் செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் பிரதித் தலைவர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கண .வரதராஜன் உறுப்பினர்களான ஆசிரியர் இ.ஜீவராஜ் மற்றும் உதவிப் பொருளாளர் ம.காறுஸ்,யுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்
இதன் போது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours