னைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் சாதாரண வங்கி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே வங்கிகள் வழமை போன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours