இ.சுதா
கல்லடியில் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் கண்டனப் பேரணி
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரச்சுமையிலிருந்து மக்களைக் காப்பாற்றி கொடிய ஆட்சியினை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் மட்டு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டன கவனயீர்ப்பு பேரணி முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தலைமையில் கல்லடி மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து ஆரம்பமாகி கல்லடி பாலம் வரைக்கும் நட பவணியாக ஆரம்பமானது.
கண்டன நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் சுலோபங்களை ஏந்திய வண்ணம் பல கோசங்களை எழுப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours