(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை 6ஆம் கிராமம் பிலால் ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் அல்-தாஜூன் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் பிலால் ஜூம்ஆ பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஆர்.எம்.நபீல் நிகழ்த்தினார்.




Post A Comment:
0 comments so far,add yours