(எம்.எம்.ஜபீர்)

சவளக்கடை 6ஆம் கிராமம் பிலால் ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் அல்-தாஜூன் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் பிலால் ஜூம்ஆ பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஆர்.எம்.நபீல் நிகழ்த்தினார்.

இப்பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours