பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகலிலுள்ள இல்லத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அத்துடன்,  அம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும், எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours