பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகலிலுள்ள இல்லத்தில் தீ - May 09, 2022 உள்நாட்டுச் செய்திகள், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகலிலுள்ள இல்லத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும், எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours