இலங்கையை தலைகீழாக்கிய வன்முறை - ஜனாதிபதி அதிரடி உத்தரவு - May 09, 2022 உள்நாட்டுச் செய்திகள், நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours