---
(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ மேலங்கி (டி-ஷர்ட்)  அறிமுக நிகழ்வு(12)விளையாட்டுப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் ஏற்பாட்டில் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் யூ.எல்.எம். அமீன் கலந்து கொண்டு மேலங்கி (டி-ஷர்ட்) தனது கரங்களினால் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் விளையாட்டுப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் அவர்களினால் அதிபருக்கான மேலங்கியை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து அதிபர் அவர்களினால் ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியினருக்கான மேலங்கியை வழங்கி வைக்கப் பட்டது.

மேலும் இதன் போது கெளரவ அதிதிகளாக பிரதி அதிபர்களான எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை,ஆர்.எம். அஸ்மி காரியப்பர்,உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, எம்.எஸ். மனுனா,என்.டி. நதீகா,ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார ஊழியார்கள் என பலரும் கலந்து கொண்டு சிற




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours