தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 170வது ஜனன 
தினத்தை முன்னிட்டு பழுகாமத்தில் 50 வறிய  தாய்மாருக்கு  உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு  swo நிறுவன தலைவர் திருமதி தயனி கிருஷ்ணாகரன் அவர்களின் தலைமையில் திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற போது மட்டு. இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் கலந்து கொண்டபோது....
படங்கள் காரைதீவு  சகா








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours