(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனைக்குடி - 01 அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.றினோஸா, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ராசமலர், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.தெளபீக் ஆகியோரின் வழி நடாத்தலில் இச் சிரமதானம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இங்கு மிக ஆர்வத்துடன் மக்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்
.


Post A Comment:
0 comments so far,add yours