(எஸ்.அஷ்ரப்கான்)


ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் ஏற்பாட்டில் 
அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச வழிகாட்டல் தொடர் கருத்தரங்கானது நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்  நடைபெற்றது.

இத்தொடர் கருத்தரங்கானது   டீன் அன்ட் அசோசியேட்ஸ்    மற்றும்  ஏ.ஆர் மன்சூர் பெளண்டேசன் அமைப்புக்களின் ஸ்தாபகர் மர்யம் மன்சூர் நளீமுதீனால் (Solicitor- Australia , Attorney at Law - Sri Lanka ) தெளிவான விளக்கங்களுடன்
விரிவுரையளிக்கப்பட்டது.

இங்கு இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்டு தெளிவு பெற்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours