பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் நிதி உதவியின் மூலம் இடம்பெற்ற இப் பாராட்டுவிழவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர். எஸ்.எம்.எம். அமீர் மற்றும் விசேட அதிதிகளாக பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை அமைப்பினரான பத்மநாதன் கேசவகுமார் பத்மநாதன் ஜெயபவானி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours