சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் சென்ற வருடம் க.பொ .த சாதாரண தர;ப்  பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது

 பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் நிதி உதவியின் மூலம் இடம்பெற்ற இப் பாராட்டுவிழவில்  பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர். எஸ்.எம்.எம். அமீர் மற்றும் விசேட  அதிதிகளாக பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை அமைப்பினரான பத்மநாதன் கேசவகுமார் பத்மநாதன் ஜெயபவானி  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours