பாறுக் ஷிஹான்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டல் அரசியல் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது.
இதற்கமைய கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை வட்டார பகுதியில் கட்சி மற்றும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (29) அரசியல் கருத்தரங்குகளை நடாத்தியதுடன் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours