(எஸ்.அஷ்ரப்கான்)
அக்கரைப்பற்று வலய ஒலுவில், அல் - ஹம்றா மகா வித்தியாலய, க.பொ.த.உயர்தர மாணவர்களின் விடுகை விழா பாடசாலையில் வலயத்தலைவர் ஏ.சி.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே. அப்துர் ரஹீம், கெளரவ அதிதிகளாக பிரதி அதிபர்களான எம்.ஏ.கமறுன்நிஸா, எம்.ரீ.எம்.சியாத், விசேட அதிதிகளாக உதவி அதிபர்களான எம்.எச்.மஹ்மூத் நஸீம், ஏ.ஜே.எம்.றினீஸ் உட்பட ஆசிரியர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள் எனப்பலரும்
கலந்து கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours