(வி.ரி.சகாதேவராஜா)
தேசிய
ரீதியில் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது இரண்டாம் இடம்
பெற்றமையை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள் நேற்று முன்தினம் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.இரா. முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.





Post A Comment:
0 comments so far,add yours