பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மர நடுகை இடம் பெற்றது. மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.எம் .ஜே. நௌபல் தலைமையில் மரம் நடுவில் விழா இடம் பெற்றது.வைத்திய அதிகாரிகளான டாக்டர் ஹாரீஸ் டாக்டர் நபீலா ஆகியோர் கலந்து கொண்டபோது...

படங்கள் வி.ரி. சகாதேவராஜா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours